Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளையான்குடியில் மாறநாயனார் ... விதை விநாயகர் சிலை தமிழகத்தில் அறிமுகம் விதை விநாயகர் சிலை தமிழகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பக்தர் நீராடும் சண்முகநதியில்படித்துறை அமைக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பழநி பக்தர் நீராடும் சண்முகநதியில்படித்துறை அமைக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

31 ஆக
2019
12:08

பழநி : ’பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும், சண்முகநதியில் நிரந்தர மாக தண்ணீரைதேக்கி, படித்துறை அமைக்க வேண்டும்’ என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பழநியில், பத்தாயிரம் எக்டேர் பரப்பளவு பாசனமும், 20 க்கும் மேற்பட்ட கிராமப்புற குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதராமாகவும் உள்ளது சண்முகநதி. இந்நதியில் ஏராளமான அமலச் செடிகள், பாசிகள் ஆக்கிரமித்துள்ளன. குளிக்கும் பக்தர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் பை, டப்பா, துணிமணிகள் போன்ற குப்பையையும் சேர்ந்து விடுகிறது.இவற்றால் ஆற்றுத் தண்ணீர் மாசுபடிந்து அசுத்தமாக உள்ளது. மறைமுகமாக மணல் திருட்டும் நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆன்மிகப் பெரியோர்கள் மூலம் சண்முகநதியின் ஒரு பகுதியில் துாய்மைப்படுத்தி, சிலமாதங்களாக கார்த்திகை நாளில் ஆரத்தி வழிபாடு நடக்கிறது.

படித்துறை, நிரந்தர தண்ணீர் அவசியம்சபரிமலை சீசன், தைப்பூச விழா நேரத்தில் குவியும் பக்தர்கள் வசதிக்காக சண்முகநதியை பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமித்துள்ள பாசிகள், அமலச்செடிகள், குப்பையை அகற்ற வேண்டும். ஆரத்தி வழிபாடு நடைபெறும் இடத்தில் கருங்கற்களால் படிக்கட்டுகள் அமைப்பதுடன், நதியை துார்வாரி நிரந்தரமாக தண்ணீர் தேக்க வேண்டும். இப்பணியை மழைக்காலத்திற்கு முன்னதாக துவங்கினால், சபரிமலை, தைப்பூச சீசன் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

அதற்கு மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், சுற்றுலா,பொதுப்பணித்துறை என அரசு துறைகள் இணைந்து செயல்பபட வேண்டும். இதுகுறித்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வையாபுரிகுளம் வாய்க்கால், துார்வாரி படகுசவாரி, வேலி, நடைபாதை அமைக்கவும், கழிவுநீர் சுத்திரிகரிப்பு வைக்கவும் முதல்வரின் 110விதியின்கீழ் ரூ. 51 கோடி திட்டம் அறிவித்துள்ளார். அதில் சண்முகநதியில் படித்துறை அமைக்கும் திட்டமும் உள்ளது” என்றார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar