Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளையான்குடியில் மாறநாயனார் ... விதை விநாயகர் சிலை தமிழகத்தில் அறிமுகம் விதை விநாயகர் சிலை தமிழகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பக்தர் நீராடும் சண்முகநதியில்படித்துறை அமைக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பழநி பக்தர் நீராடும் சண்முகநதியில்படித்துறை அமைக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

31 ஆக
2019
12:08

பழநி : ’பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும், சண்முகநதியில் நிரந்தர மாக தண்ணீரைதேக்கி, படித்துறை அமைக்க வேண்டும்’ என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பழநியில், பத்தாயிரம் எக்டேர் பரப்பளவு பாசனமும், 20 க்கும் மேற்பட்ட கிராமப்புற குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதராமாகவும் உள்ளது சண்முகநதி. இந்நதியில் ஏராளமான அமலச் செடிகள், பாசிகள் ஆக்கிரமித்துள்ளன. குளிக்கும் பக்தர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் பை, டப்பா, துணிமணிகள் போன்ற குப்பையையும் சேர்ந்து விடுகிறது.இவற்றால் ஆற்றுத் தண்ணீர் மாசுபடிந்து அசுத்தமாக உள்ளது. மறைமுகமாக மணல் திருட்டும் நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆன்மிகப் பெரியோர்கள் மூலம் சண்முகநதியின் ஒரு பகுதியில் துாய்மைப்படுத்தி, சிலமாதங்களாக கார்த்திகை நாளில் ஆரத்தி வழிபாடு நடக்கிறது.

படித்துறை, நிரந்தர தண்ணீர் அவசியம்சபரிமலை சீசன், தைப்பூச விழா நேரத்தில் குவியும் பக்தர்கள் வசதிக்காக சண்முகநதியை பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமித்துள்ள பாசிகள், அமலச்செடிகள், குப்பையை அகற்ற வேண்டும். ஆரத்தி வழிபாடு நடைபெறும் இடத்தில் கருங்கற்களால் படிக்கட்டுகள் அமைப்பதுடன், நதியை துார்வாரி நிரந்தரமாக தண்ணீர் தேக்க வேண்டும். இப்பணியை மழைக்காலத்திற்கு முன்னதாக துவங்கினால், சபரிமலை, தைப்பூச சீசன் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

அதற்கு மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், சுற்றுலா,பொதுப்பணித்துறை என அரசு துறைகள் இணைந்து செயல்பபட வேண்டும். இதுகுறித்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வையாபுரிகுளம் வாய்க்கால், துார்வாரி படகுசவாரி, வேலி, நடைபாதை அமைக்கவும், கழிவுநீர் சுத்திரிகரிப்பு வைக்கவும் முதல்வரின் 110விதியின்கீழ் ரூ. 51 கோடி திட்டம் அறிவித்துள்ளார். அதில் சண்முகநதியில் படித்துறை அமைக்கும் திட்டமும் உள்ளது” என்றார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar