ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், வடதில்லை கிராமத்தில் உள்ளது அங்காளம்மன் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்புடன், கோவில் சீரமைக்க ப்பட்டு பணிகள் முடிந்தன.பணிகள் முடிந்து, இன்று 9ல், காலை, 5:00 மணி முதல், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பின், 9:30 மணிக்கு, கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.