Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கூடல்நகரில் கரியமாணிக்க ... ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் வரும் 5ம் தேதி பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2012
12:04

செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் வரும் 5ம் தேதி பங்குனி உத்திர விழா நடக்கிறது. விழாவினை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு கொடி அழைப்பு நடந்து பின்னர் அபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாகாப்பு சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மறுநாள் 5ம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு செய்துங்கநல்லூர் நம்பி சாமி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு அபிஷேகமும், பகல் ஒரு மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு பரிவார தேவதைகளுக்கு சாம பூஜை நடந்து படப்பு வைப்பு தீபாராதனை நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்குவதற்கு கோயில் வளாகத்திலுள்ள இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் வியாபாரிகள் தங்கள் கடைகளை அமைக்க இப்போதே தயாராகி வருகின்றனர். இக்கோயிலுக்கு நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களைத் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல்வேறு மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்.,தலைவி சுந்தரிகுமாரி தலைமையில் பஞ்.,நிர்வாகம் பல்வேறு அடிப்படை தேவைகளை செய்து வருகிறது. போக்குவரத்து துறையினர் சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளனர். செய்துங்கநல்லூர் போலீசார் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar