திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில், உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று 12ம் தேதி, காலை, 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவுக்கு, பாலாபிஷேகம் நடந்தது.மதியம் மற்றும் மாலையில் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.