Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்னம்பட்டியில் கோயில் ... ஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட சிவபக்தர் ஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெங்கமலையில் நீருக்குள் அமர்ந்திருக்கும் மல்லீஸ்வரன்
எழுத்தின் அளவு:
ரெங்கமலையில் நீருக்குள் அமர்ந்திருக்கும் மல்லீஸ்வரன்

பதிவு செய்த நாள்

14 செப்
2019
11:09

வேடசந்துார்-: திண்டுக்கல் – கரூர் மாவட்ட எல்லையில் உள்ளது வேடசந்துார் தாலுகா. ரெங்கமலை கணவாய் பகுதி இவ்விரண்டு மாவட்டங்களையும் பிரிக்கிறது. இதன் அருகே 5 கி.மீ., உயரமுள்ள ரெங்கமலை உள்ளது. அதில், கீழிருந்து மூன்று கி.மீ., துாரத்தில், ‘மல்லீஸ்வர்’ கோயில் உள்ளது. கரூர் மாவட்டத்திற்கு கட்டுப்பட்டது இக்கோயில். ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆடி(18)ப்பெருக்கு நாளில் நடக்கும் விழாவில் திரளானோர் பங்கேற்பர். இந்த கோயிலைப்போல, திண்டுக்கல் மாவட்ட எல்லை தட்டான் தோட்டம் ரெங்கமலை அடிவாரம் பகுதியில் உருவாக்கியுள்ளனர்.

கடந்த 11 ஆண்டுகளாக ஒவ்வொரு சன்னதியாக உருவாக்கப்பட்டு விழாவும் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்வார் பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் செய்கிறார். இங்கு சித்ராபவுர்ணமி நாளில் ரெங்கமலையை சுற்றி கிரிவலம் வருவர். மலையடிவாரத்தில் உள்ள மல்லீஸ்வரன் கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும். இந்த மல்லீஸ்வரன் கோயிலுக்கு, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சிவபுரம் ஆதீனம் சார்பில் ஒரே கல்லால் ஆன சிவலிங்கம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை பக்தர் ஒருவர் வழங்கிய இச்சிவலிங்கம், ‘கங்கையில் உருண்டோடி தானாக செதுக்கியதை போல் சிவலிங்கம் உருவாகியுள்ளது. அதனை கோயிலில் வைப்பதற்காக உரிய நடைமுறைகளை செய்து தண்ணீரில் வைத்துள்ளனர்.  கோயில் நிர்வாகி ரமேஷ் கூறியதாவது: இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியன்று விழா கொண்டாடப்படுகிறது. ரெங்கமலையை கிரிவலம் வருவோர் இங்கு அன்னதானம் உண்டு, ஓய்வு எடுத்த பின்னரே செல்வர். மல்லீஸ்வரை வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும், என்றார். இவரிடம் 98421 51211ல் பேசலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar