Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் ... பழநி முருகன் கோயிலில் புரட்டாசி வழிபாடு பழநி முருகன் கோயிலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா
எழுத்தின் அளவு:
குன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா

பதிவு செய்த நாள்

19 செப்
2019
11:09

திருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தன் கரத்திலுள்ள வேல்மூலம் மலைமீது பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையில் திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா செப்., 27 நடக்கிறது. அன்று மூலவர் கரத்தில் உள்ள வேல் சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் மலர்களால் அலங்கரிக்கப்படும். சிறப்பு பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு வேல் பல்லக்கில் வீதி உலா சென்று மலைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு, சுப்ரமணியர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும்.

உச்சி காலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை முடிந்து, சிவாச்சார்யார்களால் வேல், சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம் நடக்கும். கிராமத்தினர் சார்பில் 105 படி அரிசியினாலான கதம்ப பிரசாதம் வழங்கப்படும். மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கும். பின் பூ பல்லக்கில் வேல் வீதி உலா முடிந்து மூலவர் கரத்தில்  சேர்ப்பிக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar