ராமநாதபுரம்: அழகன்குளத்தில் உள்ள திருப்பதி பெருமாள் ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பெருமாள், விநாயகர், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.