ஊட்டி:ஊட்டி அருகே அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையை தொடர்ந்து, முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, பஜனை, சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமசந்திரன் செய்திரு ந்தார்.