மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், ஐந்து ரத சிற்பங்கள் பாதுகாப்பிற்கு, கம்பி தடுப்பு அமைக்கப்பட்டது; துருப்பிடிக்காமல் இருக்க, சாம்பல் நிற வண்ணம் அடிக்கப்பட்டது. பசுமை புல்வெளி உருவாக்கப்பட்டபோது, பச்சை நிற வண்ணம் தீட்டப்பட்டது. இந்நிலையில், பிரதமர், மோடி, சீன அதிபர், ஜின்பிங் சுற்றுலா வருகையால், பாறை நிறத்திற்கேற்ப, பாறை நிற வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது.