விருதுநகர் துள்ளு மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2019 02:09
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு தொட்டில் குழந்தையை தாலாட்டு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.