Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோளீஸ்ஸ்வரர் கோவிலில் நாயன்மார் ... தேவகோட்டை அருகே கி.பி., 2ம் நுாற்றாண்டு நடுகல் தேவகோட்டை அருகே கி.பி., 2ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா

பதிவு செய்த நாள்

28 செப்
2019
12:09

 திருப்பரங்குன்றம் : நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தனது கரத்திலுள்ள வேல் மூலம் குன்றத்து மலை மீதுள்ள பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடந்தது.

மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு பாலாபிஷேகம் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பல்லக்கில் மலைமேல் வேல் கொண்டு செல்லப்பட்டு சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு சுனை தீர்த்தத்தில் வேலுக்கு 16 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. கிராமத்தினர் சார்பில் 150 படி கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பல்லக்கில் எடுத்துச்செல்லப்பட்டு மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar