சென்னை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவிலில் முதல் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2012 10:04
முதல் தேரோட்டம் : சென்னை வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக செய்யப்பட்ட தேரின் முதல் தேர் திருவிழா நேற்று நடந்தது.விழாவில் "கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் முழுங்க திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.