Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல்லில் இருந்து ... பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாட்டம் பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை கோவில்களில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

05 அக்
2019
01:10

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு,  திருநீர்மலை ரங்கநாத பெருமாள் உற்சவர் வஜ்ராங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அன்னுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு அபிஷேகம், 5:00 மணிக்கு அலங்காரம், 6:00 மணிக்கு நைவேத்தியம், 6:15 மணிக்கு சுவாமி உட்பிரகார உலா, 6:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பொங்கலுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையன்பாளையம், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், இன்று காலை 7:00 மணிக்கு, பெருமாள், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஓரைக்கால்பாளையத்தில், ராமர் கோவிலில், அதிகாலையில் 5:00 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. செம்மாணி செட்டிபாளையம், ராமர் கோவிலில், இன்று காலை 5:30 மணிமுதல் வழிபாடு நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar