Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏப் 8-இயேசு உயிர்த்தெழுந்த நாள் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டுதல் நிறைவேற்றிய மதுரை மீனாட்சி ; அன்னதானம் வழங்கினார் நாராயணசாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2012
03:04

மதுரை: கூடங்குளம் பிரச்னை சுமுகமாக முடிந்து விரைவில் துவக்கிட வேண்டும் என மதுரை மீனாட்சியிடம் தாம் வேண்டியிருந்ததாகவும், இதனால் வேண்டுதலை நிறைவேற்றி தந்த சுவாமி சன்னதியில் அன்னதானம் வழங்கியதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி வந்தார். இவர் வருவதையொட்டி தயாராக சுடச், சுட வைக்கப்பட்டிருந்த பொங்கலை பக்தர்களுக்கு தாமே முன் நின்று வழங்கினார். நீண்ட வரிசையில் நின்றபடி பக்தர்கள் பெற்று சென்றனர். அன்னதானம் வழங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி: தமிழகத்தில் கூடங்குளம் அணு மின்நிலையம் விரைவில் துவக்க வேண்டும் என்றும், எவ்வித பிரச்னையும் இல்லாமல் முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை மதுரைக்கு வந்திருந்தபோது வேண்டி சென்றேன். மேலும் நல்லபடியாக முடித்து கொடுத்தால் பக்தர்களுக்கு நான் அன்னதானம் வழங்குவதாகவும் வேண்டுதலை மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வைத்து சென்றேன். இது நல்ல படியாக நிறைவேறியிருக்கிறது. விரைவில் திறக்கப்படவுள்ளது. இதனால் சுவாமியை தரிசிக்கவும், அன்னதானம் வழங்கவும் வந்தேன்.
கூடங்குளத்தில் 2 அணு உலைகள் தயார் நிலையில் உள்ளன. முதல் அணு உலையில் 99 சத பணிகள் முடிந்து விட்டது. 2 மாதத்தில் மின்சார உற்பத்தியை துவக்கி விடுவோம். மற்றொன்றில் அடுத்த 2 மாதத்தில் துவக்கப்படும். மொத்தம் உற்றபத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழக முதல்வர் மற்றும் கட்சியினரும் கேட்டு வருகின்றனர். இதற்கு பிரதமர் நல்ல முடிவை அறிவிப்பார்.
இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கென அமைக்கப்பட்ட நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படாததால், அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. தமிழகத்தின் ஒட்டு மொத்த ஆசையை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பேசி நல்லதொரு முடிவு காணப்படும் இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar