Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி ... லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி சிவன் கோயில் முன்பு ஆறாய் ஓடுது கழிவுநீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
03:10

சிவகாசி:சிவகாசி சிவன் கோயிலை சுற்றிலும் உள்ள வாறுகால் துார்வாரப்படாமல் கழிவுநீர் கோயில் முன்பு ஓடுவதால் பக்தர்கள் முகம்  சுளிக்கின்றனர்.

சிவகாசி தேரடி வீதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு தினமும் காலை,  மாலை ஏராள மான பக்தர்கள் வருகின்றனர். பிரதோஷம் , அமாவாசை உள்ளிட்ட  விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருகின்றனர்.

தற்சமயம் நவராத்திரி விழா தினமும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே  அதிகமான பக்தர் கள் கோயிலுக்கு வருகின்றனர். ஆனால் கோயிலைச் சுற்றிலும்  சுகாதாரமற்ற நிலை உள்ளது. கோயிலின் முன்புற வாசலிலேயே கழிவுநீர்  ஓடுகிறது.

கழிவுநீரை மிதித்துதான் பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டியுள்ளது. இதேபோல்  தெற்கு பிரகராத்திலுள்ள வாறுகால், கோயில் முன்புறம் உள்ள வாறுகால் துார்வாரப்படாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது. இங்கும்  கழிவுநீர் வெளியேறி கோயில் வளாகத்தில் பரவுகிறது.

மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி கோயில் வாசல், பிரகராத்தில்  ஓடுகிறது. இப்பகுதி யில் கடை வைத்திருப்பவர்கள், தங்களின் கழிவுகளை  வாறுகாலில் கொட்டி விடுகின்றனர். நகராட்சி பணியாளர்கள் வாறுகாலை துார்வாருவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.

இதனால் அதிகளவில் துர்நாற்றம் ஏற்படுகிறது. மன அமைதிக்காக கோயிலுக்கு  வருபவர் கள், துர்நாற்றத்தினால் மன அமைதி இழந்து திரும்ப வேண்டியுள்ளது.  மேலும் சுகாதரக் கேடும் ஏற்படுகிறது. எனவே கோயிலை சுற்றியுள்ள  வாறுகாலை துார்வாரி கழிவுகள் வெளி யேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar