Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் ... வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஈஸ்டர் கோலாகலம்! வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தானே புயல் 100ம் நாள் நிறைவு: தியாகவல்லியில் மரத்திற்கு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஏப்
2012
11:04

முதுநகர் : தியாகவல்லி கிராமத்தில் "தானே புயல் கரையைக் கடந்த 100ம் நாளான நேற்று புயலில் விழுந்த அரச மரத்திற்கு பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர். கடந்த டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே புயலின் கோரத் தாக்குதலில் கடலூர் மாவட்டமே சின்னா பின்னமானது. சில நாட்களுக்கு பிறகு, தியாகவல்லி கிராமத்திற்கு வந்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தியாகவல்லி கிராமத்தில்தான் புயல் கரையைக் கடந்தது எனக் கூறினார்.

பூஜை: இந்நிலையில், புயல் கரையைக் கடந்த 100வது நாளான நேற்று, தியாகவல்லி கிராமத்தில் முந்திரிக் கொட்டை உடைக்கும் மகளிர் தொழிலாளர்கள், விளையாட்டுத் திடல் அருகே புயலின் தாக்குதலில் விழுந்த அரச மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். இதுகுறித்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மணிவண்ணன் கூறுகையில், " தானே புயல் கரையைக் கடந்து 100 நாட்களைக் கடந்த பிறகும் புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. நாங்கள் பாதுகாத்து வளர்த்து வந்த எங்கள் முன்னோர் காலத்து மரங்கள் எல்லாம் புயலில் சாய்ந்துள்ளன. மனித உயிர்கள் மறைந்தால் நினைவு அஞ்சலி செய்கின்றனர். அதே போன்று புயலில் இறந்து கிடக்கும் எங்கள் முன்னோர் காலத்து மரங்களுக்கு படையல் இட்டு, பூஜை செய்தும் வழிபடுகிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை;  மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் –- அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா 11ம் நாளான இன்று, ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar