Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ... பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை அதிகாலை குண்டம் விழா! பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில்களில் கம்பங்கள் ஆற்றில் விட்டு மஞ்சள் நீராட்டு கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஏப்
2012
11:04

ஈரோடு : ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் பங்குனி மாத திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான, கம்பம் எடுக்கும் விழா நேற்று நடந்தது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, மார்ச் 20ம் தேதி இரவு 9 மணிக்கு, பூச்சாட்டுடன் துவங்கியது. பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து 4ம் தேதி பொங்கல் விழாவும், 5ம் தேதி தேர்வடம் பிடித்தல், மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. மாரியம்மன் வகையறா கோவில்களின் பங்குனி மாத திருவிழாவின் இறுதி நாளான நேற்று, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. நேற்று மாலை 3 மணிக்கு, பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுக்கப்பட்டு, மஞ்சள் நீர் விழா நடந்தது. மூன்று கம்பங்களும் மணிக்கூண்டு பகுதியில் ஒன்றிணைந்து, ஈஸ்வரன் கோவில் வழியாக, காரை வாய்க்காலை அடைந்து, கம்பம் விடப்பட்டது. அதேநேரம், நகரின் அனைத்து பகுதியிலும் ஆண், பெண், குழந்தைகள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar