Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமலையான் பிரம்மோற்சவம் நிறைவு ஸ்ரீவி வடபத்ரசயனர் கோயிலில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவி வடபத்ரசயனர் கோயிலில் செப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடரமண சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கை!
எழுத்தின் அளவு:
வெங்கடரமண சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கை!

பதிவு செய்த நாள்

09 அக்
2019
11:10

கரூர் : தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு, பெரிய அளவிலான, ஒத்த செருப்பை, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, காணிக்கை செலுத்தினர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில், வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், தேர்த் திருவிழா நடக்கிறது. அப்போது பக்தர்கள், பல்வேறு பொருட்களை, சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவர். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள், சம்மாளி என்ற ஒத்த செருப்பை தயார் செய்து, தான்தோன்றிமலை வெங்கட ரமண சுவாமிக்கு, ஆண்டுதோறும் காணிக்கையாக கொடுத்து வருகின்றனர்.


நடப்பாண்டு, பெரிய அளவிலான, ஒரு செருப்பை, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, கரூர் வந்தனர். இதுகுறித்து, சின்ன தம்பிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி கூறியதாவது:கடந்த ஆண்டு, என் கனவில், வெங்கடரமண சுவாமி வந்து, செருப்பு காணிக்கை வழங்க உத்தரவிட்டார். அதன்படி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து, அதை செய்தோம்.இந்த ஆண்டு, நாகராஜ் என்பவரின் கனவில், சுவாமி வந்து, செருப்பு தைக்க தோல் கிடைக்கும் ஊரின் பெயரையும் கூறியுள்ளார். வரும், 12ல், கரூர் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் பூஜை செய்து, செருப்பை காணிக்கையாக வழங்குகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar