Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரத்தில் சூரனை வதம் செய்த ... சிறப்பு பூஜையுடன் பழநி ‛ரோப்கார் இயக்கம் சிறப்பு பூஜையுடன் பழநி ‛ரோப்கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில்களில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில்களில் அம்பு எய்தல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

09 அக்
2019
12:10

உத்தரகோசமங்கை, :திருப்புல்லாணியில் கல்யாண ஜெகநாத பெருமாளும், உத்தரகோசமங்கையில் சந்திரசேகர சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.-திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசஷே திருமஞ்சனம் ஆராதனைகள் நடந்தது. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட கொலுவின் முன்பு பஜனை, நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு நான்கு ரத வீதிகளில் குதிரை வாகனத்தில் உற்ஸவர் கல்யாண ஜெகநாதப்பெருமாள் உலா வந்தார். கோயிலின் வட கிழக்கு பகுதியில் வன்னி மரம் நடப்பட்டு அதனை சுற்றி வந்து நான்கு திசைகளை நோக்கி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.

* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது. உற்ஸவர் சந்திரசேகரர் வில் அம்புடன் யானை வாகனத்தில் எழுந்தருளி வேட்டை மண்டபம் முன்பு காலை 9:00 மணிக்கு அம்பு எய்தல் நடந்தது. பழமையான வைணவ, சைவ கோயில்களில் இருந்து செல்லும் அம்புகள், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பஷே்கார் மூலம் கொண்டு செல்லப்பட்டு, நேற்று ராமநாதபுரத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் மகர் நோன்பு திடலில் ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்தல் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar