Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மாசி வீதிகளில் ஷீரடி சாய்பாபா ’வேசுக்கோ தீசுக்கோ’ பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்துணர்வு கிடைக்க வழி சிவயோகானந்தா பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2019
03:10

மதுரை:”மகரிஷிகளே நமக்கு நல்வழிகாட்டும் மார்க்க தரிசிகளாக உள்ளனர்” என  சுவாமி சிவயோகானந்தா பேசினார்.

மதுரை சின்மயா மிஷன் சார்பில் ’அஷ்டாவக்ர மகரிஷி சரித்திரம்’  சொற்பொழிவில் சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது:சரஸ்வதி பூஜையன்று வேத, புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் நல்லறிவூட்டும்  புத்தகங்களை வைத்து வணங்குகிறோம். நமக்கு இத்தனை அறிவை யும்,  ஞானத்தையும் பெற்று தந்தவர்கள் குன்றாத தவத்தையும், அழிவற்ற  ஞானத்தையும் பெற்ற மகரிஷிகள் தான்.

ரிஷிகளின் சரித்திரங்கள் சுவாரஸ்யமாக, தர்ம வழிகளை காட்டும்  போதனைகளாகவும் இருக்கும். ரிஷிகள் எப்போதும் உலக நன்மைக்காகவே தவம்  இருந்தனர். மனிதர்களின் அறியாமையை போக்கவே பூமியில் அவதரித்தனர்.  ரிஷிகளை நினைவு கூர்ந்தாலே மனதில் புத்துணர்ச்சியும், அறிவில் தெளிவும்  ஏற்படும். பண்டைக்கால பாரதத்தின் உயர் பண்புகளும், பெருமைகளும் நன்கு  விளங்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar