Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ... அன்னமலை கோவிலில் 13ல் காவடி பெருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் திருவிழா பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2012
11:04

பனமரத்துப்பட்டி: மல்லூர் அருகே ஏர்வாடி கிராமத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனில் நடத்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. மல்லூர் அருகே ஏர்வாடியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில் புதுபிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு, ஊர் தர்மகர்த்தா, ஊர் பெரியதனக்காரர்கள், காணியாசிகாரர் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக, குறிப்பிட்ட நாட்களில், திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இகு குறித்து இரு தரப்பினர், மல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருவிழா நடத்தாமல் உள்ளது. குறிப்பிட்ட தேதியில் விழா நடத்த வேண்டும் என, ஏர்வாடி கிராம மக்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். அதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. நேற்று, மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீ, ஏர்வாடி கிராமத்தை சேர்ந்த கோவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களை அழைத்து சமரசம் பேசினார். இதில், கருத்து வேறுபாடு இன்றி, ஏப்ரல் 11,12,13 ஆகிய நாட்களில் கோவில் திருவிழாவை ஒற்றுமையுடன் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar