Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேற்காடு கருமாரியம்மன் ... ரங்கநாத பெருமாளுக்கு கிருஷ்ணன் அலங்காரம் ரங்கநாத பெருமாளுக்கு கிருஷ்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு கருடசேவை விழா: விருதையில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பன்னிரு கருடசேவை விழா: விருதையில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 அக்
2019
02:10

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த பன்னிரு கருடசேவை விழாவில், 27 கிராமத்தை சேர்ந்த  பெருமாள் சுவாமிகள், வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விருத்தாசலத்தில், புரட்டாசி மாதந்தோறும், பன்னிரு கருடசேவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 21ம் ஆண்டு விழாவையொட்டி, விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி, வாசவி மகால் பட்டாபிராமர், ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உட்பட வண்ணாங்குடிக்காடு,  எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, இளமங்கலம், கோமங்கலம், தே.கோபுராபுரம் மற்றும்  விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை, மலையடி குன்னத்துார் ஆகிய 27 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பாகவதர்கள் பஜனையுடன், பெண்கள், சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி வீதியுலா துவங்கி, அதிகாலை 4:00 மணி வரை நடந்தது.  இதற்காக, விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை 8:00 மணி முதல், வைணவ மாநாடு நடந்தது.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

ருமாள் சுவாமிகள், வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விருத்தாசலத்தில், புரட்டாசி மாதந்தோறும், பன்னிரு கருடசேவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 21ம் ஆண்டு விழாவையொட்டி, விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி, வாசவி மகால் பட்டாபிராமர், ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உட்பட வண்ணாங்குடிக்காடு,  எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, இளமங்கலம், கோமங்கலம், தே.கோபுராபுரம் மற்றும்  விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை, மலையடி குன்னத்துார் ஆகிய 27 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பாகவதர்கள் பஜனையுடன், பெண்கள், சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி வீதியுலா துவங்கி, அதிகாலை 4:00 மணி வரை நடந்தது.  இதற்காக, விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை 8:00 மணி முதல், வைணவ மாநாடு நடந்தது.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar