Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேற்காடு கருமாரியம்மன் ... ரங்கநாத பெருமாளுக்கு கிருஷ்ணன் அலங்காரம் ரங்கநாத பெருமாளுக்கு கிருஷ்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு கருடசேவை விழா: விருதையில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பன்னிரு கருடசேவை விழா: விருதையில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 அக்
2019
02:10

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த பன்னிரு கருடசேவை விழாவில், 27 கிராமத்தை சேர்ந்த  பெருமாள் சுவாமிகள், வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விருத்தாசலத்தில், புரட்டாசி மாதந்தோறும், பன்னிரு கருடசேவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 21ம் ஆண்டு விழாவையொட்டி, விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி, வாசவி மகால் பட்டாபிராமர், ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உட்பட வண்ணாங்குடிக்காடு,  எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, இளமங்கலம், கோமங்கலம், தே.கோபுராபுரம் மற்றும்  விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை, மலையடி குன்னத்துார் ஆகிய 27 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பாகவதர்கள் பஜனையுடன், பெண்கள், சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி வீதியுலா துவங்கி, அதிகாலை 4:00 மணி வரை நடந்தது.  இதற்காக, விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை 8:00 மணி முதல், வைணவ மாநாடு நடந்தது.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

ருமாள் சுவாமிகள், வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விருத்தாசலத்தில், புரட்டாசி மாதந்தோறும், பன்னிரு கருடசேவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 21ம் ஆண்டு விழாவையொட்டி, விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி, வாசவி மகால் பட்டாபிராமர், ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உட்பட வண்ணாங்குடிக்காடு,  எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, இளமங்கலம், கோமங்கலம், தே.கோபுராபுரம் மற்றும்  விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை, மலையடி குன்னத்துார் ஆகிய 27 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பாகவதர்கள் பஜனையுடன், பெண்கள், சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி வீதியுலா துவங்கி, அதிகாலை 4:00 மணி வரை நடந்தது.  இதற்காக, விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை 8:00 மணி முதல், வைணவ மாநாடு நடந்தது.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar