Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வயலூர் முருகன் கோவிலில் ... ஹஜ் பயணம்: ஏப்., 16 வரை விண்ணப்பிக்கலாம்! ஹஜ் பயணம்: ஏப்., 16 வரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திடீரென உருவான அம்மன்: இடைப்பாடி அருகே பரபரப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஏப்
2012
11:04

இடைப்பாடி: இடைப்பாடி அருகே திடீரென ஏற்பட்ட ஸ்வாமி சிலையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இடைப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த சிறுவன் கார்த்தி (13). தந்தையை இழந்த இச்சிறுவன், தன் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறான். செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று, கார்த்தியின் தாய் சந்திரா, வீட்டுக்கு அருகில் உள்ள குண்டானூர் காட்டுவளவு பகுதியில் உள்ள மேய்ச்சல் காட்டில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கார்த்தியும், தன் தாயுடன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுவன் கார்த்தியின் பின்புறம் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனால் பயந்து ஓடிய கார்த்தி, சிறிய பாறை போன்ற கல் மீது மோதி விழுந்துள்ளார். பின், அக்கல்லை எடுத்து நிறுத்தி வைத்துள்ளான். அப்போது, அந்த கல்லில், அம்மன் உருவம் தெரிந்துள்ளது. இந்த விஷயத்தை, அருகில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்துள்ளான்.தகவலறிந்த பொதுமக்கள், அக்கல்லை பார்த்தபோது, அதில் சிறுவன் கூறியபடி, அம்மன் உருவம் தெரிந்துள்ளது. அதனால், அப்பகுதியில் திடீர் கோவில் உருவானது. பூஜைகள் செய்து, சிறிய பந்தலும் அமைக்கப்பட்டது. இந்த திடீர் ஸ்வாமி சிலையால், குண்டானூர், செட்டிமாங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar