Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாடியம்மன் கோவில் திருவிழாவில் ... மானாமதுரையில் ஏப்., 29ல்சதாசிவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாடியம்மன் கோவில் திருவிழாவில் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2012
11:04

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையின் பிரசித்திபெற்ற நாடியம்மன் கோவில் திருவிழாவின் ஐந்தாம் நாள் மண்டகபடியான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்மவாகன வரகரிசி மாலை போடும் திருவிழா கொண்டாடப்பட்டது.பட்டரை மண்டகபடிதாரர்கள் மற்றும் நகர வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய மண்டகபடியாகும். இந்த திருவிழாவின்போது நள்ளிரவு 12 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியக வந்து பிள்ளையார்கோவில் தெருவில் அதிகாலை ஐந்து மணியளவில் பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்து வழிபடுவது தான் இந்த வரகரிசி மாலை போடும் மண்டகபடியின் சிறப்பம்சமாகும். இதைத்தாடர்ந்து மகாராஜேஸ்ரீ காட்கேராவ் சாகேப் மண்டகபடி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மண்டகபடி, திருக்கோவில் திட்டம், கடைசியாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் என தொடர்ந்து 11 நாள் மண்டகபடிதாரர்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. முடிவில் இரண்டு நாட்கள் மிக விமர்சையான தேரோட்டம் நடைபெறும். முடிவில் முத்துபல்லக்கு காட்சியுடன் கோட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar