Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் சங்கட ஹர சதுர்த்தி விழா மேல்மங்கலம் முத்தையா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபி பச்சமலை முருகன் கோவிலில் 2020ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
12:10

கோபி: பச்சமலை முருகன் கோவிலில், 2020ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி, பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு, 1981, 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதையடுத்து உபயதாரர்கள் நிதி உதவியுடன், கோவி லில் பல்வேறு திருப்பணி நடக்கிறது. சிவன் சன்னதி மண்டபத்தில், 16 லட்சம் ரூபாயில் அழகுபடுத்தும் பணி, கோபுரம் கட்டப்படுகிறது. அர்த்த மண்டப வளாகத்தில், தேக்கு மர கனக சபையில் அருள்பாலிக்கும் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, 32 லட்சம் ரூபாய் செலவில், தனி சன்னதி கட்டும் பணி, கடந்த ஏப்.,22ல் துவங்கியது.

இதற்காக, மலைப்பாதை வடகிழக்கு பகுதியில், பாறைகளை உடைத்து அஸ்திவாரம் அமைக் கப்பட்டது. அதில் கிடைத்த கருங்கற்களை அடுக்கி, 42 அடி உயரத்துக்கு கான்கிரீட் கட்டமைப்பு நடந்தது. இப்பணி சமீபத்தில் முடிந்ததால், பிரதான கோவில் கட்டமைப்புக்காக, கல் கட்டமைப்பு பணி, பூமி பூஜையுடன் நேற்று காலை துவங்கியது. 12 அடி நீளம், 16 அடி அகலம், 13 அடி உயரத்தில் சன்னதி அமைகிறது. இதையடுத்து கோவில் முக்கியஸ்தர், அறநிலையத்துறையினர் முன்னிலையில், மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 2020 ஜூலை, 2ல், காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar