ஊட்டி : காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா அக்., 29ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், காலை, 8:30 மணி முதல் விக்னஷே்வரா பூஜை, கலச, யாகம், அபிஷேகம், மஹாதீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் ஞனாநந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. நட்சத்திர ராசிகளின் பக்தர்கள் குரு பெயர்ச்சி பூஜையில் பங்கேற்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.