Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தரிசன டிக்கெட்டில் மோசடி 2 ... ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி, தேர் திருவிழா ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை மாரியம்மன் பொங்கல் விழா: 200 ஆடு, 500 கோழிகள் பலி
எழுத்தின் அளவு:
சென்னிமலை மாரியம்மன் பொங்கல் விழா: 200 ஆடு, 500 கோழிகள் பலி

பதிவு செய்த நாள்

08 நவ
2019
12:11

சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.

சென்னிமலையில், காங்கேயம் பிரதான சாலையில் உள்ள, மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 23ல் பூச்சாட்டுடன் தொடங்கியது. 30ல் கம்பம் நடப்பட்டது. இதையடுத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் இரவில், அம்மன் வீதியுலா நடந்தது. விழா முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணி முதலே, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள், பொங்கல் வைக்க தொடங்கினர். விழாவில், 200 ஆடுகள், 500 கோழிகள் பலியிடப்பட்டன. மாலையில் அலகு குத்தியும், மாறுவேடமிட்டும் பக்தர்கள் ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். மஞ்சள் நீராட்டத்துடன், விழா இன்று நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar