பேரையூர்:பேரையூர் முருகன் கோயிலில் சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சுவாமி கோயிலை சுற்றி வீதிவுலா வந்து அருள்பாலித்தார்.
அதேபோல் பேரையூர் அருகே சாலிச்சந்தையில் கருணையானந்தசுவாமி குரு பூஜை விழா நடந்தது. சுற்றியுள்ள கிராமத்தினர்பங்கேற்றனர்.