Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... சித்தானந்த சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் சித்தானந்த சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னத்திற்குள் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில், அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.

Default Image
Next News

அதன்படி, அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு, 150 கிலோ அரிசியால், சாதம் செய்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மாலை, 6:01 மணி முதல், வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமி திதி, நேற்றிரவு, 7:09 மணிக்கு தொடங்கி, இன்றிரவு, 8:13 மணி வரை உள்ளது. இதையொட்டி, நேற்றிரவு லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., தூரம் பவுர்ணமி கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு, அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar