தஞ்சை : தஞ்சை பெரியகோவிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, சாதம் மற்றும் காய்கறி தயார் செய்யப்பட்டுள்ளன.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் மூலவர் பெருவுடையாருக்கு இன்று மாலை மிகப்பிரமாண்டமாக அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. அபிஷேகத்தி்ற்காக சாதம் மற்றும் காய்கறி தயார் செய்து வருகின்றனர்.