Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் ... திண்டிவனத்தில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, அன்னாபிஷேகம் திண்டிவனத்தில் ஐப்பசி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

13 நவ
2019
12:11

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. முன்னதாக, யாகபூஜை, அன்னாபிஷேகம் நடந்தது.

* வடமதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. உலக நலன் வேண்டியும், கோயில் திருப்பணி நடைபெற வேண்டி திருவடியார் கூட்டம் சார்பில் திருவாசக முற்றோதல் நடந்தது.

* கன்னிவாடி: சோமலிங்கசுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.  விநாயகர், மூலவர், நந்திக்கு வேதி தீர்த்த அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு  அன்னாபிஷேகம், காய் கனிகளால் அலங்காரம் நடந்தது. சித்தர் குகையில்  அன்னபூரணிக்கு அன்னக்காப்பு, சிறப்பு பூஜை நடந்தது.இதே போல் கசவனம்பட்டி  மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்கசுவாமி, குட்டத்துப்பட்டி ஆதிதிருமூல நாதர், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது.

* பட்டிவீரன்பட்டி: சுயம்பு நாகேஸ்வரி அம்மன் ஜோதிகாம்பிகை உடனுறை  ஜோதிலிங்கேஸ் வரர் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம், சிறப்பு  அலங்காரம், பூஜைகள் நடந்தன.

* சாணார்பட்டி: காம்பார்பட்டி ஆத்ம லிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகை அபிஷே கம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் சிம்மபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

* கிருஷ்ணராயபுரம்: கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், கிருஷ்ணராயபுரம் அருகே,  கருப்பத் தூரில் பழமையான சிம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஐப்பசி மாத  பவுர்ணமியை முன்னி ட்டு, இக்கோவிலில் சுவாமிக்கு, அன்னாபிஷேகம் செய்து,  சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், கருப்பத்தூர் சுற்று வட்டார பகுதி  மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

* இதேபோல் லாலாப்பேட்டை செம்பொற்ஜோதீஸ்வரர் கோவில்,  பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவில்களில், சுவாமிக்கு  அன்னாபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar