திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பவுர்ணமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2019 02:11
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சிநேகவல்லி அம்மனுக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.