Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பள்ளிபாளையம் நாகமகா சுவாமிக்கு ... ஓமலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எலச்சிபாளையம் நாகேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
02:11

எலச்சிபாளையம்: பெரியமணலி நாகேஸ்வரர் கோவிலில் நேற்று (நவம்., 12ல்), அன்னாபிஷேக விழா நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் உள்ள நாகேஸ்வரர், வேணு கோபால் சுவாமி கோவிலில், ஐப்பசி பவுர்ணமியான நேற்று (நவம்., 12ல்), அன்னாபிஷேக விழா நடந்தது. மாலை, 4:00 மணிமுதல் 5:00 மணிவரை, நாகேஸ்வரர்சுவாமி அன்ன அலங்காரத்துடன் அருள்பாலிப்பாலித்தார். மாலை, 6:30க்கு சிவகாமியம்மை உடனமர் நாகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar