சபரிமலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை

நவம்பர் 20,2019



சபரிமலை: சபரிமலையில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினமும், நேற்று பகல் வரையிலும் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் பகல் 1:15 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் 18-ம் படியில் ஏறினர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்