ஓரானைக் கன்றை உமையாள் திருமகனை போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும் சத்தி தரும் சித்தி தருந்தான்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார் சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார் சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு