விநாயகர் வழிபாட்டு ஸ்லோகங்கள்!
வாக்கு உண்டாம்: நல்ல மணமுண்டாம்: மாமலரரள் நோக்கு உண்டாம்: மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
கஜானனம் பூத கணாதி சேவிதம் கபித்த ஜம்பூபலசார பக்ஷிதம் உமாசுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்
பாடல்: எஸ். தர்மராஜ் சிவம் இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மதுரை. |