அருள்மிகு திருநாராயணர் கோயில் | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

அருள்மிகு திருநாராயணர் கோயில்

மே 03,2017



பேசும் ராமானுஜர்: ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருக்கோஷ்டியூரில் ராமானுஜருக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று, திருநாராயணபுரத்திலும் உண்டு. இங்கு ராமானுஜர் உபதேச முத்திரையுடன் காட்சி தருகிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திசெய்யும் பாவனையில் இருப்பதால் இவரை பேசும் யதிராஜர்(ராமானுஜர்) என்று சொல்கின்றனர். புதர்கள் மண்டிக் காடாக இருந்த இத்தலம், ராமானுஜர் காலத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு, விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னன் பொருளுதவி செய்திருக்கிறான்.

.. மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்