திருவண்ணாமலையில் சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா



திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்,  காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதி, சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவில் சிறப்பு யாகம் நடந்தது. பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின் விழாவில் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்