தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
108 திவ்ய தேசங்கள்  
274 சிவாலயங்கள்  
விஷ்ணு கோயில்  
சிவன் கோயில்  
விநாயகர் ஆலயங்கள்  
அம்மன் ஆலயங்கள்  
முருகன் ஆலயங்கள்  
அறுபடைவீடு  
நவக்கிரக கோயில்  
நட்சத்திர கோயில்  
பிற ஆலயங்கள்  
தனியார் கோயில்  
மாவட்ட கோயில்  
மாவட்ட கோயில்  
வெளிநாட்டு கோயில்  
சிறப்பு வீடியோ  
ஐயப்ப தரிசனம்  
வழிபாடுகள்  
மகாத்மா காந்தியின் சுய சரிதை  
temple
 
temple
temple
 
ஆன்மிக சிந்தனைகள்
 
காலண்டர்

Dinamalar Toolbar

கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

 
  வரவிருக்கும் பண்டிகை
temple
temple ரத சப்தமி (30-ஜனவரி-2012)
மிலாடி நபி (5-பிப்ரவரி-2012)
தைப்பூசம் (7-பிப்ரவரி-2012)
 
  >> மேலும்
  சுப முகூர்த்த நாட்கள்
subline
6-பிப்ரவரி-2012 (காலை 06.30 - 07.30)
9-பிப்ரவரி-2012 (காலை 10.30 - 11.30)
12-பிப்ரவரி-2012 (காலை 07.30 - 08.30)
 
  >> மேலும்
 
  உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
  add_temple உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.
  >> மேலும்
 
slogam fasting
download Homam
panchangam download
virtual
Previous  Next
  இன்று
subline
 
நல்ல நேரம் : காலை மணி 7.30 முதல் காலை  8.30 மணி வரை. ராகு காலம் : மாலை மணி 4.30 முதல் மாலை  6.00 மணி வரை.
குளிகை :  பிற்பகல் மணி 3.00 முதல் மாலை  4.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல்  1.30 மணி வரை.  
Share  
Bookmark and Share

 
temple
temple
 
 
 
Copyright 2012 www.dinamalar.com. All rights reserved.
pillar