வேணுகோபாலன் திருக்கோலத்தில் காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் அருள்பாலிப்பு



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோத்சவத்தின் ஆறாம் நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவியருடன், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், வேணுகோபாலன் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்