திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம் துவங்கியது



சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் இன்று மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 10 வரை நடைபெறும் விழாவில் 10 நாட்களும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கருட சேவை மே 3ம் தேதியும், தேரோட்டம் மே 7ம் தேதியும் நடைபெறுகின்றன. 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்