வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வந்த சந்திரசேகர பெருமான்



அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது வருகிறது. விழாவின் ஆறாம் நாளில் வெள்ளை யானை வாகனத்தில் ஸ்ரீ சந்திரசேகர பெருமான் மற்றும் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்