சிவ பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்



கோவை; கோவை, ராம்நகர் வி.என். தோட்டம் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் சிவ பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில் வெற்றிலை மாலையுடன் ராஜ அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்