ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு



ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி, மேற்கு ஓடை தெரு ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாதம் முதல் சனிக்கிழமைய முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்