ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி, மேற்கு ஓடை தெரு ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாதம் முதல் சனிக்கிழமைய முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.