சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் ரோப்கார் சேவை 3நாட்கள் நிறுத்தம்



சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலில், யோக நரசிம்ம சுவாமி அருள்பாலித்து வருகிறார். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலுக்கு ரோப்கார் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 3 நாட்கள், பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்