திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை 2.49 கோடி ரூபாய்



தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம் தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் ரூ.2.49 கோடி ரொக்கம், தங்கம் 1100 கிராம், வெள்ளி 24 ஆயிரம் கிராம் இருந்தது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்