SS
சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அடியவர் வாழ்வில் ஆனந்தம் தருமேபாண்டு ரங்கன் நாமம் - அவன்அன்புடன் வாழும் பண்டரிபுரம் செல்லநாளும் நல்ல க்ஷேமம் (அடி)விட்டலன் நாமம் சாந்தியை தருமேசதா சர்வ காலம் ஹரிமாதவன் யாதவன் கண்ணனாய் நின்றுஅருள்வான் பல காலம் (அடி)ஜெய்ஜெய் விட்டல் ஜெயஹரி விட்டல்என்றே நாமம் கேட்கும் - அந்தவிட்டலன் நாமும் அனைவரும் சொல்லதுயர்களை உடனே தீர்க்கும் (அடி)செங்கல் மேலே ரங்கனின் காட்சிபார்த்திட நாளும் அழகாகும் - அவன்சேவடி பணிந்தால் போதும் நமக்குநடப்பது எல்லாம் நலமாகும் (அடி)