Temple Pillar
 
God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures
  Press Ctrl+g to toggle between English
and Tamil  
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 
Top Pillar

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Bottom Pillar
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மிக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
Base Pillar
 

ஆரத்தி வீடியோ
 
இன்றைய செய்திகள் :
Temple Latest News
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ பெருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சென்னை, மேலும்
 
Temple Latest News
விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விருதுநகர் மேலும்
 
Temple Latest News
மதுரை: உலக நன்மை, அமைதி, மனிதர்கள் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மதுரை திருப்பாலை இஸ்கான் மையம் சார்பில் மேலும்
 
Temple Latest News
​பாலக்காடு ; பாலக்காடு கல்லேகுளங்கரை கதகளி கிராமத்தின் ஆண்டு விழா வெகு விமர்சியாக நடந்து வருகிறது.மூன்று மேலும்
 
Temple Latest News
காஞ்சிபுரம்: வசந்த உத்சவம் நிறைவு நாளான இன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேலும்
 
Temple Latest News
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் அருகே கிழ்மருவத்துார் பாரதியார் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் மேலும்
 
Temple Latest News
 பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே, கொள்ளாபுரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மேலும்
 
Temple Latest News
 புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சஞ்சீவி நகர் கிராமத்தில் சஞ்சீவி விநாயகர், செங்கழுநீரம்மன், மேலும்
 
Temple Latest News
 சென்னை: வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவ விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.வேளச்சேரி மேலும்
 
Temple Latest News
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் நடந்த பக்தி சொற்பொழிவில் ‘சிவமும் குருவும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் புதுவைக் மேலும்
 
Temple Latest News
திருப்பாச்சூர்: திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் மேலும்
 
 
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
 
  சுப முகூர்த்த நாட்கள்
subline
Arrow 28-மே-2026 (காலை 10.30 - 12.00)
Arrow 29-மே-2026 (காலை 09.00 - 10.30)
 
  >> மேலும்
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_temple

உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.

தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
ஆன்மிக மலர் இ-புத்தகம்
Anmeega Malar
 
slogam
Check Vasthu
Homam
  இன்று மே 21,2026
subline
 
நல்ல நேரம் : காலை மணி 10.30 A.M முதல் காலை  11.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல்  3.00 மணி வரை.
குளிகை :  காலை மணி 9.00 முதல் காலை  10.30 மணி வரை. எமகண்டம் : காலை மணி 6.00 A.M முதல் காலை  7.30 மணி வரை.  

 
Temple Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar