திருப்பூர்; ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன், கோவில் 49 ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, இரண்டு லட்சத்து, 25 ஆயிரத்து, 400 ரூபாய் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.