தண்டு மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்



கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 108 சங்காபிஷேகம் விழா விமர்சையாக நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்